தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அடுத்த சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரும்பு பீரோவைஇறக்கியபோது மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் பலியாயினர். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த குமார் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.