தமிழில் பெயர் வையுங்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப்  வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  கீதா ஜீவன் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய சுப்பிரமணியன்,“அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அட்சய பாத்திர திட்டம் தன்னார்வ தொண்டு நினுவனங்களால் ஒருசில பள்ளிகளில்  நடத்தப்பட்டது.  ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழக அரசால் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலானது. அது தொடர்பாக சிறப்பு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். 7000க்கும் … Read more

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் திட்டம் ஒத்திவைப்பு… நிதின் கட்கரி…

டெல்லி: கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), கடந்த சில மாதங்களுக்கு மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.  இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி மெர்சிடஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் கார் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் … Read more

திருவில்லிபுத்தூரில் திருப்பதி பிரமோற்சவ விழாவில் சீனிவாசப் பெருமாள் அணிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி சென்றது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி கோயிலில், ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா விமரிசையாக நடக்கும். இதன் 5ம் நாள் திருவிழாவில், ஆண்டாள் சூடிய மாலையை திருப்பதி சீனிவாசப் பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்தாண்டு திருப்பதியில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் திருவிழா நாளை (அக். 1) நடைபெறுகிறது. இதையொட்டி, விருதுநகர் மாவட்டம்,  திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய … Read more

கரூரில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கரூர்: கரூரில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குளித்தலையை சேர்ந்த திருமுருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் சிஜின் என்பவர் தொடர்ந்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிருந்த பொஸ் மற்றும் விக்ரம்நாத் அமர்வில் விசாரணைக்காக வந்த போது ஆஜரான சிஜின் 90-ருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் … Read more

மின்கட்டணம் செலுத்தாததால் தெரு விளக்குகளை கழற்றிய ஊழியர் – இருளில் மூழ்கிய கிராமம்

திருச்சி அருகே பஞ்சாயத்து மின்கட்டணம் செலுத்தாதால் மின் ஊழியர் தெரு விளக்குகளை கழற்றிச் சென்றுள்ளார். இதனால் இரவில் தெருக்கள் இருளில் மூழ்கிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் ஆதனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள நாயக்கர் தெருவில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட வயதானோரும் வசித்து வருகின்றனர். திடீரென்று வந்த மின்சார ஊழியர்கள் இந்தப்பகுதி எந்தப் பஞ்சாயத்தின் கீழும் வரவில்லை என்றும், மின்கட்டணம் செலுத்தவில்லை எண்றும் கூறி தெரு விளக்குகளை கழற்றி சென்றுவிட்டனர். இது … Read more

கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர்| Dinamalar

காந்திநகர்: நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் – மும்பை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று (செப்.,30) கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, புதுடில்லி – வாரணாசி மற்றும் புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ … Read more

விலாங்கு மீன்களை விட்டுவிட்டு நெத்திலி மீனுக்கு மட்டும் தடையா?

மலையாள திரையுலகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் யு-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தொகுப்பாளியிடம் அநாகரிக வார்த்தைகளை பேசியதாக அவர்மீது புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தது. இவரது செயலுக்காக மலையாள தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு புதிய படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையை மலையாள திரையுலகை சேர்ந்த சினிமா பெண்கள் நல அமைப்பு வரவேற்றுள்ளது. … Read more

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. வட்டி உயர்த்தியது மத்திய அரசு..!

நடப்பு (2022 – 2023) நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று (செப்.29-ம் தேதி) வெளியிட்டது. அதன்படி, சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் … Read more