நடிகர் மகேஷ்பாபு வீட்டில் திருட முயற்சி சுவர் ஏறி குதித்த வாலிபர் கால் முறிவு

திருமலை: ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் மகேஷ்பாபுவின் வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்றார். ஆனால், வீட்டின் மதில் சுவர் 10 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால் சுவர் ஏறி குதித்தபோது கால் முறிந்தது. இதனால் அந்த … Read more

“பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் தரப்பு அவசரப்படுவது ஏன்?”- உச்சநீதிமன்றம் கேள்வி

அதிமுக விவகாரத்தில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பில் “அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவேண்டும், ஆனால் இந்தப் பொதுக்குழுவில் … Read more

“தியேட்டரிலிருந்தபடி படத்தை சிறு சிறு வீடியோக்களாக எடுத்து பரப்புகின்றனர்”- ஜிவிஎம் வேதனை

“நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ‘மல்லிப்பூ வச்சு … Read more

கிருஷ்ண துலாபாரம் கொலுவைத்து அசத்தும் சுரேஷ்குமார்| Dinamalar

வீட்டிற்கு வரவழைத்து உறவுவையும், நட்பையும் வலுப்படுத்த பெரிதும் உதவும் கொலு பண்டிகை :ஊரெங்கும் அமர்க்களப்படுகிறது.இந்த கொலுக்கள் பெரும்பாலும் பெண்கள்தான் வைப்பர், வித்தியாசமாக ஒரு ஆண் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கொலுவைத்து அசத்திவருகிறார்.சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஐடி துறையில் பணியாற்றி ஒய்வுபெற்றவர்.இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக வீட்டில் கொலுவைத்து அசத்திவருகிறார்.ஒவ்வொரு வருடமும் ஒரு தலைப்பில் கொலுவைப்பது இவரது வாடிக்கை இந்த வருடம் கிருஷ்ண துலாபாரம் என்ற தலைப்பில் கொலுவைத்துள்ளார்.பாமா-ருக்மணி இருவரில் பாமாவிற்கு தான் எப்போதுமே உயர்த்தி … Read more

மீண்டும் கிளாமர் போட்டோ ஷுட்டில் இறங்கிய மிருணாள் தாக்கூர்

தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் படமாக வெளியாகிய 'சீதாராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர். தனது முதல் தெலுங்குப் படத்திலேயே தென்னக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார். இதற்கு முன்பு மராத்தி படங்கள், டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மிருணாள். அவரது இன்ஸ்டா பக்கங்களில் இதற்கு முன்பு பல கிளாமர் போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. 'சீதா ராமம்' படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் அவற்றைக் குறைத்திருந்தார். படம் வெளிவந்து அவர் இங்கு பிரபலமானதுமே மிருணாளின் பழைய … Read more

போலி ஆவணங்களில் சிம்கார்டு.. ரூ.50,000 அபராதம்.. தொலைத்தொடர்பு துறை அதிரடி..!

சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என இந்திய தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் … Read more

தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்.. காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பு பேட்டி..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசிதரூரும் போட்டியிடுகிறார். இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய … Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை!" – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொறுப்பில் இருக்கும்போது தேர்தல் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏன் அவசரப்படுகிறது? மேலும் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது இ.பி.எஸ் தரப்பு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். அதிமுக தலைமை … Read more

“வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் தாஜ்மகாலை விஞ்சிய மாமல்லபுரத்தை மேலும் மேம்படுத்துக” – ராமதாஸ்

சென்னை: “வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை, மாமல்லபுரம் சிற்பங்கள் விஞ்சியுள்ள நிலையில் அதன் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ”2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இது பல்லவ வம்சத்தினரும், ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமை கொள்ள … Read more

எடப்பாடி செஞ்ச பெரிய தவறு… பொன்னியின் செல்வனாக மாறிய ஓபிஎஸ்!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதற்கிடையில் 3 மாதங்களுக்குள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தரப்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணமுராரி அமர்வு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள … Read more