பொன்னியின் செல்வன் – தியேட்டர்களில் குவியும் குடும்பத்தினர்
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கடந்த 70 வருடங்களாக பல தலைமுறையினர் படித்து வந்தனர். இன்றைய இளம் தலைமுறையினர் வேண்டுமானால் கொஞ்சம் குறைவாகப் படித்திருக்கலாம். ஆனால், தற்போது 30 வயக்கு மேல் உள்ளவர்கள் பலரும் நாவலைப் படித்திருப்பார்கள். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் இவ்வளவு வருடங்களாக இந்த நாவல் திரைப்படமாக உருமாறவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை இன்று மணிரத்னம் மற்றும் குழுவினர் போக்கிவிட்டனர். எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனதை … Read more