பொன்னியின் செல்வன்:“கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகம்;காரணம் இதுதான்!" தஞ்சாவூரில் நடிகர் பார்த்திபன்
பொன்னியின் செல்வன் படம் மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பொன்னியின் செல்வனில் நடித்ததையும், படத்தை சோழ தேசமான தஞ்சையில் வந்து பார்ப்பதையும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக தெரிவித்தார். பொன்னியின் செல்வன் படத்தை காண வந்த பார்த்திபன் உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி செய்த சோழமன்னர்கள். கலைக்கும்,கட்டடக் கலைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை, மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு … Read more