யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மலையப்பஸ்வாமி| Dinamalar
திருப்பதி :திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின். 3ம் நாள் காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பஸ்வாமி சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினர்.திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன், 3ம் நாளான நேற்று காலை, 8 மணி முதல், 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தார். மாட வீதிகளில் நடந்த வாகனசேவையில் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை … Read more