சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து சென்ற பிரபல நடிகர்!!

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக குண்டூரில் ‘இப்படம்’ என்ற கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் … Read more

தொடரும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கிறது. சில வருடங்கள் கைது நடவடிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று இரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு … Read more

உயிரற்ற விந்தணுக்கள் கொண்டவருக்கு குழந்தை பிறக்குமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E 15

விந்தணுக்கள் பூஜ்யம். இந்தப் பிரச்னையை பலரும் கேள்விப்பட்டிருப்போம். நம்முடைய வாசகர் ஒருவர், [email protected]க்கு, `விந்தணுப் பரிசோதனை யில் எனக்கு பூஜ்யம் என்று ரிசல்ட் வந்திருக்கு. என் பிரச்னைக்குத் தீர்விருக்கிறதா, எனக்குக் குழந்தை பிறக்குமா’ என்று மெயில் அனுப்பியிருந்தார். அவருடைய பிரச்னைக்கு காரணமென்ன, தீர்வென்ன என்பன குறித்து, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம்.  “விந்தணுக்கள் பூஜ்யம் என்றால், பெரும்பாலும் இதற்கு பிறவிக்குறைபாடுதான் காரணமாக இருக்கும். தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, அவருக்கு வயிற்றில் அடிபட்டதன் காரணமாகவும் சிசுவுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம்.  அல்லது, ஆண் குழந்தையின் 13 அல்லது 14 வயதில் புட்டாளம்மை வந்திருந்தால், அந்த வைரஸ் கிருமி விதைப்பையைத் தாக்கி … Read more

புதுச்சேரி | கடந்த ஆண்டு மழை நிவாரணத்தில் ரூ.5.5 கோடி முறைகேடு: நடவடிக்கை கோரி ஆளுநரிடம் மனு

புதுச்சேரி: கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மழைநிவாரணமாக ரூ.5.5 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், நிதித்துறை உத்தரவு அனுப்பி 4 மாதங்களாகியும் பல கோடியை அரசு ஊழியர்களிடம் இருந்து இன்னும் திரும்ப பெறவில்லை. சிவப்பு ரேஷன் அட்டை மூலம் அரசு ஊழியர்கள் பெற்ற மழைநிவாரணம் ரூ.5 ஆயிரத்தை 24 துறைகளில் இருந்து அதிகாரிகள் நான்கு மாதங்களாகியும் ரூ.5.5 கோடியை பிடித்தம் செய்யாததால் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரிடம் மனு தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் … Read more

'நான் உருவாக்கிய குஜராத்' – தேர்தல் பிரச்சார முழக்கத்தை அறிவித்தார் மோடி

அகமதாபாத்: ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have made this Gujarat) என்ற முழக்கத்தை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வல்சட் கிராமம் கப்ரடாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have … Read more

ஆளுநரை மிரட்டும் திமுக.. அடியாளாக கலெக்டர்; மீண்டும் ஃபீல்டுக்கு வந்த அதிமுக சிவி சண்முகம்!

பாஜகவில் எச்.ராஜா, சுப்பிரமணிய சாமி போன்று, தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியிலுமே விதண்டாவாதமாக பேசுவதற்கு ஒரு ஆள் இருப்பார்கள். இந்த வரிசையில் அதிமுகவில் இருப்பவர் ‘சிவி சண்முகம்’ என அடிக்கடி நெட்டிசன்கள் கேலி பேசுவது வழக்கம். இந்த கேலி பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் வகையிலேயே சிவி சண்முகத்தின் பேச்சுக்களும் அமையும். அமைச்சராக இருந்தபோது கிடைக்காத புகழ் சசிகலாவை, ‘சின்னம்மா இல்லடா.. எங்கம்மா’ என பேசிய வசனம் தான் சிவி சண்முகத்துக்கு பெரும் புகழ் தேடித்தந்தது என்று கூட சொல்லலாம். … Read more

ஆழம் பார்த்த உத்தவ்… பாஜகவிற்கு இனிமே தான் இருக்குது- அதிரப் போகும் மும்பை!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் நடந்த 7 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பாஜக 4, தெலங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தள், சிவசேனா (UBT) ஆகியவை தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன. இதில் மிகுந்த கவனம் ஏற்படுத்திய தொகுதிகளில் ஒன்று அந்தேரி கிழக்கு. உட்கட்சி பூசலால் தவித்து கொண்டிருக்கும் நிலையில் உத்தவ் சிவசேனா, ஷிண்டே சிவசேனா ஆகிய தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். ஏக்நாத் ஷிண்டேவிற்கு வழிவிட்டு கூட்டணி கட்சியான … Read more

’அந்த படத்துக்கு நிர்வாணமாக நடித்தேன்’ ஓபனாக பேசிய விஜய் டிவி சீரியல் நடிகர்

விஜய் டிவி சீரியல் நடிகரான பிரஜின் கதாநாயகனாக ‘ D3’ படத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் – ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், … Read more

மாற்றத்தை ஏற்படுத்த பாஜக உழைக்கிறது – அண்ணாமலை

பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்க விழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மாத்தூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பில் பாடி மேம்பாலம் அருகே மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.  அதன் பிறகு செய்தியாளர்களிடம் … Read more

"எனது கதை, வசனத்தில் விரைவில் படம் இயக்க இருக்கிறேன்!"- திருச்செந்தூர் கோயிலில் யோகி பாபு

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம்     உவரியில் நடைபெற்று வரும் ‘போட்’ என்னும் திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில், யோகி பாபு, சின்னி ஜெயந்த் ஆகியோர் கொண்ட படக் குழுவினர்  திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  யோகிபாபு, சின்னிஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த யோகிபாபு, “நான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அவருடன் சேர்ந்து நடிப்பேன். நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் … Read more