கடைசி ஒருநாள் போட்டி; வங்கதேச அணிக்கு 410 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

டாக்கா: கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு 410 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாக்காவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.