நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் : பஃபலோ நகரில் வீடுகளும் வாகனங்களும் பனி சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

அமெரிக்காவின் நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ நகரில் வீடுகளும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பனியால் சூழப்பட்டன.

பனிப்புயலால், மக்கள் வீடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, பஃபலோ மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கனடா – அமெரிக்க எல்லைப்பகுதியான பஃபலோ பகுதியில் உள்ள 3 பாலங்களும் மூடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.