கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசாணை வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.