ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே நாயக்கன்பள்ளி கிராமத்தில் சுற்றி திரிந்த யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் நீண்டநேரம் போராடி சாணமாவு வனப்பகுதிக்கு விரட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.