மொபைல் போன் பார்ப்பதாக தந்தை திட்டியதால் மகன் தற்கொலை: எடப்பாடியில் சோகம்

Salem News: எடப்பாடி அருகே செல்போன் பயன்படுத்துவதை கண்டு தந்தை திட்டியதால் மகன் கோபித்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.