மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேற்பார்வை குழு அமைப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5பேர் கொண்ட மேற்பார்வை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைத்து மத்திய விளையாட்டுத்துறை உத்தரவு அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.