ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதி விவகாரம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு…

சென்னை:  ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கடந்த ஆண்டு  50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி   ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி,  காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  ஆனால், காவல்துறை அதன்பிறகு, அனுமதி கோரிய  சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கியது. பின்னர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.