சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால், காவல்துறை அதன்பிறகு, அனுமதி கோரிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி வழங்கியது. பின்னர் […]