யார் அந்த நபர்? எதற்காக EVM-ஐ உடைத்தார்? திருவண்ணாமலை தேர்தல் களத்தில் திக் திக் நிமிடங்கள்!

Tiruvannamalai EVM Broken News கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் முகவர் ஒருவரால் EVM இயந்திரம் உடைக்கப்பட்டது. இதனால் 1.5 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட நிலையில், புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் தேர்தல் தொடங்கியது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.