கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:  கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களை கையகப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு அதில் கிடைக்கும் வருமானங்களைக்கொண்டு கோவில்களை முறையாக பராமரிக்காமல், மற்ற பணிகளுக்காக செலவிட்டு வருகிறது.  பல கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட சரிசெய்யப்படுவது இல்லை. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும்,  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, ரமேஷ் என்பவர்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.