ஆறு வயது சிறுமி ஒன்று கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில், ஹரிணி ஸ்ரீ என்ற ஆறு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உயிரிழந்து இருக்கின்றார்.
இந்த சம்பவமானது தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. சிறுமி ஹரிணி ஸ்ரீயின் மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் அந்த மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் இதில் தொடர்புடைய நபர்களின் மீது அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.