வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (1ம்தேதி) காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை (2ம் தேதி) அதிகாலை நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் … Read more

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அர்ஜூன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம் ‛அனிமல்': ஆக.,11ல் வெளியாகிறது

2017ல் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் ‛அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கியிருந்தார் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு அதிலும் இந்த படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் 'அனிமல்' என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான … Read more

அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் – பிரதமர்

அறநெறி பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அறநெறி பாடசாலைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆற்றும் பணிகள் மகத்தானவை என்றும் பிரதமர் கூறினார். களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில ஈடுபட்ட மேற்கொண்ட பிரதமர், களனி ரஜமஹா விகாரையில் சங்கைக்குரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரரைச் சந்தித்தார். அதன் பின்னர், நாரஹேன்பிட்டி அபயராம … Read more

34 ஐ.ஏ.எஸ், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; 45 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

34 ஐ.ஏ.எஸ், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; 45 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு Source link

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டியல் சமூக மக்களின் கேக்கை தள்ளிவிட்ட இளைஞர்கள் கைது.!

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பட்டியல் சமூக மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த கேக்கை அதே கிராமத்தை சேர்ந்த கமல், சரத்குமார் என்ற இளைஞர்கள் கேக்கை தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனையடுத்து இளைஞர்கள் இருவர்கள் மீதும் வன்கொடுமை … Read more

புதிய சாதனை படைத்த துணிவு ட்ரெய்லர்!!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 7மணிக்கு வெளியானது. தற்போது இந்த டிரெய்லர் யூடியூப்பில் 2 கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதால் விஜய் ரசிகர்களும் டிரெய்லரைக் காண ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் துணிவு டிரெய்லர் பரபரப ஆக்ஷன் காட்சிகள், அஜித்தின் … Read more

பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்த பயங்கரவாதிகள்!

பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் இன்று மதியம் சிஆர்பிஎப் பாதுகாப்பு படை வீரர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை பறித்துக்கொண்டு அங்கிருந்து … Read more

பெண்ணின் வீடு அருகே புத்தாண்டு நடனமாடிய இளைஞர் கொலை!

உத்தரபிரதேசத்தில் மேடை அருகே நடனமாடியதால் இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் களைகட்டியுள்ளன. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.   இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம் மச்லிகன் என்ற கிராமத்தில் ரஞ்சு என்ற பெண்ணின் வீட்டின் அருகே மேடை அமைக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்போது, … Read more

டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறார் ரிஷப் பண்ட்! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு காரில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். சாலையின் மையத்தடுப்பில் மோதிய கார், தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருந்து ரிஷப் பண்ட், நூலிழையில் உயிர் தப்பினார். லாரி ஓட்டுநர் ஒருவர் உதவி செய்து ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றினார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு … Read more