“பாஜக-வில் 30 கோடி பெண்கள் இருந்தாலும், ஒரு கோடி டார்கெட் ஏன்?” – விளக்கும் வானதி சீனிவாசன்

2024 -ம் வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதை எதிர்கொள்வதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகையில் பாதி அளவுக்கு உள்ள பெண் வாக்காளர்களை கவரும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் பல திட்டங்களின் மூலம் பயனடைந்த ஒரு கோடி அளவிலான பயனர்களை கண்டறிந்து அவர்களோடு செல்ஃபி எடுக்கும் பணி தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை … Read more

நாகையில் விட்டுவிட்டு பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பாதிப்பு..!

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்ததோடு, அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பெய்த மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் பகுதிகளில் அறுவடை களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை விவசாயிகளும், கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகளை பணியாளர்களும் தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 172 நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமார் 75 நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதால் நிரந்தர கட்டிடம் கட்டித் … Read more

வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள்: 3702 வழக்குகள் பதிவு செய்த சென்னை காவல்துறை

சென்னை: சென்னையில் வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும். போக்குவரத்தை திறம்பட மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும் இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும். பல்வேறு அணுகுமுறைகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், சிக்னல் மீறுபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், நிறுத்தல் கோட்டை மீறி நிறுத்துபவர்கள். … Read more

மதுபான கொள்கை வழக்கு: கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். மதுபான ஊழல் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, திங்கள்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தநிலையில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) … Read more

மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி: இன்றே கடைசி நாள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

இன்றே கடைசி நாள்: தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் மார்ச் 4 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 267 கோடி மதிப்பில் 1,22,000 பயனாளிகளுக்கு … Read more

திரிபுராசட்டமன்ற தேர்தல்2023 எக்ஸிட் போல்: பாஜக சிங்கிள் டிஜிட் தண்டாது; சிபிஎம் நம்பிக்கை!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். கடந்த 2018ல் நடந்த தேர்தலில் சிபிஎம் கட்சியின் தொடர் வெற்றிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டியது. திரிபுரா சட்டமன்ற தேர்தல்ஆனால் திப்ரா மோதா கட்சியின் வருகையால் மும்முனை போட்டி ஏற்பட்டது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 55, … Read more

Dhanush, Sir: பத்தே நாளில் விஜய்யின் வாரசுடு வசூலை முந்திய தனுஷின் சார்: இத்தனை கோடியா!

Sir beats Varasudu: தனுஷ் நடிப்பில் வெளியான சார் தெலுங்கு படம் விஜய்யின் வாரசுடு படத்தின் மொத்த வசூலை 10 நாட்களில் முந்திவிட்டது. வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வாத்தியை தெலுங்கில் சார் என்கிற பெயரில் எடுத்து வெளியிட்டார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு படம் சார் ஆகும். தனுஷை அக்கட தேசத்து ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்று … Read more

நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிப்பு

பப்புவா நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். தெற்கு குயின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Bryce Barker  மற்றும் Teppsy Beni என்ற மாணவி மற்றும் பப்புவா நியூ கினியா தேசிய அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் Jemina Haro  ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு 20 பேர் கொண்ட தீவிரவாத குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாத கும்பல் கேட்ட பிணையத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் … Read more

மெஸ்ஸியா? ரொனால்டோவா? FIFA விருதுகளை அதிகம் அள்ளியது யார்

கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுத்தந்த லியோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டுக்கான FIFA விருதை தட்டிச்சென்றுள்ளார். ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் 2022ம் ஆண்டுக்கான FIFA விருது பாரிஸ் நகரில் பிப்ரவரி 27ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாழில் FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற விருதை மெஸ்ஸி பெற்றுக்கொண்டார். அத்துடன் ரொனால்டோ சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். ரொனால்டோ இரண்டு முறை இந்த விருதை வாங்கியுள்ளார். ஆனால் அதிக … Read more

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான … Read more