எடப்பாடி மீது சொத்து குவிப்பு வழக்கு? மேலிடம் போட்ட பக்கா ஸ்கெட்ச்: இந்த தடவை மிஸ் ஆகாதாம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்து விரைவில் அசைக்க முடியாத உச்ச பதவியில் அமர திட்டமிட்டு வருகிறார். ஆனால் அவரது நிம்மதியை குலைக்கும் விதமாக ஹாட் தகவல்கள் வருகின்றன. வலுப்பெறும் அதிமுக, உஷாராகும் திமுகஅதிமுக இரட்டை தலைமையில் இருந்தவரை உள்ளுக்குள்ளே பகை ஒன்று புகைந்து கொண்டிருந்தது. அத்துடன் டெல்லியில் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டே ஆகவேண்டிய … Read more

Manoj Manchu: ரஜினியின் நண்பேன்டா வீட்டில் விசேஷம்: காதலியை மறுமணம் செய்யும் தம்பி நடிகர்

பிரபல தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் இளைய மகன் நடிகர் மனோஜ் மஞ்சு. அவருக்கும், ஆந்திர மாநில அரசியல்வாதியான பூமா நாகிரெட்டியின் மகள் பூமா மௌனிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது காதல் திருமணமாகும். திருமண கொண்டாட்டங்கள் பிப்ரவரி 23ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. ஹைதராபாத்தில் இருக்கும் மனோஜின் அக்கா லக்ஷ்மி மஞ்சுவின் வீட்டில் தான் திருமண கொண்டாட்டம் நடந்து வருகிறது. மார்ச் 3ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. மாராச் 1ம் … Read more

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை:  அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. அதற்காக ரூ.1,555 கோடி மதிப்பில்  நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2022 – 23ம் ஆண்டில் 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் … Read more

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் காயம்..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

புதுக்கோட்டை: நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.40-70 வரையில் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாகவும் விவசாயிகள் குற்றசாட்டு வைத்தனர்.

சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ்..!!

டெல்லி: சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா முறையீடு| Manish Sisodia appeals against arrest in Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: புதுடில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படலாம் என தெரிகிறது. புதுடில்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை, 2021-2022 நிதியாண்டில் திருத்தப்பட்டது. தனியாருக்கு மதுபான விற்பனையை அதிகளவில் வழங்கும் வகையில் இந்த கொள்கை அமைந்திருந்தது. இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., … Read more

சுங்க பணிகளை துரிதப்படுத்த குழு

இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதினாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் … Read more

அதிர்ச்சி.. பயிற்சியின் போது உயிரிழந்த இளம் பாடி பில்டர்.. பிரெட் சாப்பிட்டது காரணமா?

அதிர்ச்சி.. பயிற்சியின் போது உயிரிழந்த இளம் பாடி பில்டர்.. பிரெட் சாப்பிட்டது காரணமா? Source link

இனி டாக்டர் வடிவேலு… குவியும் வாழ்த்து!!

டாக்டர் பட்டம் பெற்றுள்ள நடிகர் வடிவேலுவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தனது திறமையால் அவர் தற்போது உச்சம் தொட்டுள்ளார். காமெடி, குணச்சித்திர வேடங்கள் என்று கலக்கி வந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்தது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமா உலகில் … Read more