காலை உணவுதிட்டம் விரிவாக்கம், சர்வதேச தரத்திலான புதிய விளையாட்டு மையம், உயிர்தியாகம் செய்யும் படைவீரர்கள் கருணைத்தொகை ரூ.40லட்சமாக உயர்வு,

சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்து வரும் பட்ஜெட் அறிவிப்புகள்… சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.  சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.