ஊழல் முறைகேடு: ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு!

ஈரோடு: பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி உள்ள   ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது  சிவகுமார்,  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர்மது ஏராளமான முறைகேடுகள் தொடர்பான புகார்கள் ஊள்ளன. பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.