ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை ஏப்ரல் 22 ம் தேதிக்குள் காலி செய்யக் கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக கேள்வியெழுப்பிய நிலையில் ராகுல் காந்தியின் குடும்ப பெயர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது தரம் தாழ்ந்து விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.