உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.