கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும்: தொல்லியல்துறை அறிவிப்பு

சிவகங்கை: கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்(பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் அகழாய்வில் ஈடுபடுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.