உலகின் வலுவான ராணுவம் : சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேச்சு| The worlds strongest military Chinese President Xi Jinping speech

பீஜிங்: ”சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக, ராணுவத்தை ஒருவரும் அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஷீ ஜின்பிங், அந்நாட்டு அதிபராகவும், ராணுவ தலைவராகவும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தேர்வானார். அந்நாட்டில் அதிபர் பதவி வகித்த கம்யூ., தலைவர் மாசேதுங் உட்பட, வேறு எந்த தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபர் பதவியில் நீடித்தது இல்லை. இந்நிலையில், … Read more

வேட்பாளர்களுக்கான எரிபொருள்:இறக்குமதி செய்வதற்கு 6 மாதங்கள் ஆகும்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு சமமாக  ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதினால் அதன் நன்மையை  அடுத்த விலை திருத்தத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மினுவங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக  தெரிவித்தார். தற்போது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வாரத்திற்கு வழங்கப்படும் … Read more

Tamil news today live: சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்: பிரிட்ஜ் கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

Tamil news today live: சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்: பிரிட்ஜ் கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு Source link

திண்டுக்கல்லில் பயங்கரம்.! கழுத்தறுத்து கட்டிடத்தொழிலாளி கொடூர கொலை.!

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளி கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி தர்மராஜ் (45). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தர்மராஜ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து தர்மராஜ், இன்று காலை வசந்த் நகர் தனியார் கல்லூரி அருகே முகம் சிதைந்து, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!!

ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து டீலர்களும் … Read more

#BIG NEWS : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு – அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும்..!!

 ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார். தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், ஒன்றிய அரசு, மருத்துவ சேர்க்கையினை 12ஆம் வகுப்புத் … Read more

கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் தீ விபத்து.. 10-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் எரிந்து நாசம்..!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்க பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. கருங்கல் அருகே உள்ள மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கரை ஒதுக்கி கட்டி வைத்துள்ளனர். இதில் ஒருபடகில் பற்றிய தீ மற்ற படகுகளுக்கும் பரவி சேதமடைந்தன. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்த போதும், பத்துக்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகின. விபத்துக்கான காரணம் … Read more

அரியலூர் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

அரியலூர்: அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (மார்ச் 14) வருகை தந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான உணவுகள் தரம், அடிப்படை வசதிகள், பிளஸ்1 தேர்வு நடைபெறும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளி மைதானம், விளையாட்டு உபகரணங்கள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் … Read more