இன்று முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்..!!

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் இன்று 3-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வரும் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். இம்மாதம் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் … Read more

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!!

16வது ஐபிஎல் சீசன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் 10 அணிகள் சொந்த மாநிலத்தில் 7 ஆட்டங்கள் ஆட உள்ளன. அந்தவகையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஏப்ரல் 3, 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல். ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வடபழனி சென்ட்ரல், … Read more

கரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் – அமைச்சர் அறிவுறுத்தல்

உதகை: கரோனா தொற்று உறுதியான அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ‘உதகை 200 ஆண்டுகள்’ நிறைவை முன்னிட்டு, உதகை படகு இல்லத்தில் 90 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகளை … Read more

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உட்பட சுமார் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் சுமார் 3,500 … Read more

ராகுல் தகுதி நீக்கம் குறித்த மேற்குலக நாடுகளின் கருத்துக்கு ஜெய்சங்கர் பதிலடி

காங்கிரஸ் எம்பி ராகுல் தகுதி நீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தது மேற்கத்திய நாடுகளின் மோசமான செயல் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், மேற்குலகில் நீண்ட காலமாக பிறரைப் பற்றி கருத்து சொல்லும் தீய பழக்கம் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது தங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாகவும் ஜெய்சங்கர் விமர்சித்தார். Source link

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா கனடா? வெளிவரும் அதிர்ச்சி தரவுகள்

கனடாவில் பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அல்லது கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 850 பெண்கள் மற்றும் சிறுமிகள் கனடாவில் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் பெண் அல்லது சிறுமி ஒருவர் கொல்லப்படும் மிக மோசமான சூழல் இருப்பதாக புதிய ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. photo by Nic Bothma மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கனடாவில் 850 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2019 மற்றும் 2022 … Read more

உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.32 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.70 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்: அண்ணாமலைக்கு எடப்பாடி மறைமுக எச்சரிக்கை

விழுப்புரம்:  ‘அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில்  நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதிமுக பல்வேறு சோதனைகளை … Read more

ஏப்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 317-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய … Read more