இன்று முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்..!!
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் இன்று 3-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வரும் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். இம்மாதம் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் … Read more