டில்லிக்கு எதிரான அவசரச் சட்டம் : இன்று கெஜ்ரிவால் – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி டில்லிக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். டில்லி அரசுக்குத் தான் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க அதிகாரம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கும் அவசர சட்டத்திற்கு டில்லி அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.