அமலுக்கு வந்த அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை..!!

அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும். மாதத்தின் 3 வெள்ளிக்கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் … Read more

கனமழை அலெர்ட் : தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை..!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன்காரணமாக அப்பகுதிகளில் 7ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது 8ம் தேதி வாக்கில் காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்தி வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இதன்காரணமாக, … Read more

Ashwin: `நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணாதீங்க…' – வருந்திய அஷ்வின்

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கிரிக்கெட் ஆடுவது மட்டுமின்றி கிரிக்கெட் சார்ந்து தனது யூடியூப் சேனலிலும் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். அஷ்வினின் இந்த யூடியூப் சேனலுக்குமே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. Ravi Ashwin இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியை அஷ்வின் நடத்தியிருந்தார். அதில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘நான் செஞ்ச தப்ப நீங்களும் செய்யாதீங்க’ என இளைஞர்களுக்கு அறிவுரை … Read more

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வழிப்பறி கும்பலை வளைத்து பிடித்த போலீசார்..!

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்டத்தில் ஆயுதங்களுடன் புகுந்து பக்தர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பதினைந்து பேர் கொண்ட கும்பலை மதிச்சியம் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர். இன்று காலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கடையொன்றில் நின்றுக் கொண்டிருந்தவரிடம் ஆயுதங்களுடன் வந்த கும்பல் வழிப்பறி செய்தபோது, அதை தடுக்க முயன்றவர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு வழிபறி கும்பல் தப்பியோடியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழிபறி கும்பலைச் சேர்ந்த 15 பேரை விரட்டிப் பிடித்து … Read more

கட்டணமில்லாமல் கல்வி, மருத்துவம் வழங்குவதே விசிக மாடல்: திருமாவளவன்

புதுச்சேரி: “கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாடல்” என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், ஏழை நோயாளிகள் இறக்க நேரிட்டால் அவர்கள் உடலை கொண்டு செல்ல வழக்கத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, தமிழகத்திலிருந்து பிரசவத்துக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்பாமல் சிகிச்சை … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் தேசத்துக்கு எதிரான சதி அம்பலம்: பிரதமர் மோடி

பெல்லாரி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்படத்தை ஆதரித்துப் … Read more

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் – எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

கோவா: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தலைமை வகித்து ஜெய்சங்கர் ஆற்றிய உரை விவரம்: “பயங்கரவாதத்தின் மீதான பார்வையை விலக்கிக்கொண்டால் அது எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். கரோனாவுக்கு எதிராகவும், … Read more

திமுக: ‘இரட்டைவிரல் சோதனை’.. அதுவும் பெண் குழந்தைகளிடம்.. கொந்தளிக்கும் பாஜக.!

பெண்குழந்தைகளிடம் தடை செய்யப்பட்ட இரட்டைவிரல் சோதனை நடத்தியற்காக திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. திராவிட கட்சிகளை வீழ்த்துமா பாஜக_ அண்ணாமலை ஃபார்முலா என்ன ? இது குறித்து மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க ‘இரட்டை விரல் சோதனை’ செய்து கொடுமைக்கு உட்படுத்தியது தமிழக அரசு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதோடு, இந்த குரூர முறையை கையாண்ட இந்த அரசு இனியும் … Read more

காலக்கொடுமை.. ஓடும் பைக்கில் முத்தமிட்டுக் கொண்ட இளம்பெண்கள்.. வலைவீசும் போலீஸ்.. எதுக்கு?

மும்பை: ஓடும் பைக்கில் இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த 2 பெண்களையும் போலீஸார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தலையில் அடித்துக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. மேற்கத்திய நாடுகளை போல மாறுகிறோம் என நினைத்துக் கொண்டு, சில இளைஞர்கள் கலாச்சார … Read more

Ajith: தலைக்கவசம் உயிர்க்கவசம்: அஜித் போட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின் ஐ.பி.எஸ்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் படப்பிடிப்பு இல்லாவிட்டால் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பிவிடுவார் அஜித் குமார். அப்படி அவர் நேபாளம், சிக்கிமுக்கு கிளம்பினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. நான் Rajini Sir Style-ல தான் நடிக்கிறேன் – Sivakarthikeyan fantastic speech ஹெல்மெட், ரைடிங் கியரில் இருந்த அஜித்தின் முகம் தெரியாவிட்டாலும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக … Read more