எல்லையில் நிலைமை சீராக உள்ளது; பரஸ்பரம் மரியாதையுடன் நடப்போம் – ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு
கோவா: எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துக் கொண்டனர். அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் … Read more