எல்லையில் நிலைமை சீராக உள்ளது; பரஸ்பரம் மரியாதையுடன் நடப்போம் – ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

கோவா: எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துக் கொண்டனர். அப்போது சீன வெளியுறவு அமைச்சர், “இந்திய – சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் … Read more

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி, பலர் காயம்

பெல்கிரெட்: செர்பியாவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் அந்நாட்டிலிருந்து நீங்காத நிலையில் தற்போது மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரெட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில்தான் புதிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆயுதம் ஏந்திய நபர் காரில் அமர்ந்து கொண்டு மால்டினோவா – டுபோனா கிராமங்களில் நடத்திய … Read more

அவதூறு வீடியோக்களை களை எடுக்கும் சைபர் கிரைம் போலீஸ்: யூடியூப் நிர்வாகத்துக்கு கோரிக்கை!

சமூக வலைதளங்களின் யுகம் இது. ஒரு வீடியோவோ, ஆடியோவோ, புகைப்படமோ வெளியான சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி மிகப் பெரியதாக உள்ளது. மோசடி செய்த சைபர் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.90000 மீட்கப்பட்டுள்ளது ஆனால் அவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா, அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது வெளியிடப்படும் வீடியோவின் உண்மைத் தன்மையை பொறுத்தது. ஒரே நேரத்தில் பல கோடி மக்களை சென்றடையக் கூடியதாகவும், இதன் மூலம் வருமானம் … Read more

Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் 36 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரித்தது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்தியாவில் 3,611 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 36,244 லிருந்து 33,232 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 36 … Read more

Ponniyin Selvan 2: வெற்றிநடை போடும் பொன்னியின் செல்வன் 2: 7 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் Ponniyin Selvan 2 box office collection report: பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாகி ஒரு வாரமாகிவிட்டது. இந்நிலையில் இதுவரை எத்தனை கோடி வந்திருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். ​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சரத்குமார், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் … Read more

Vivo X90 Series விற்பனை இன்று துவக்கம்! உலகின் சிறந்த கேமரா ஸ்மார்ட்போனா?

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் Vivo நிறுவனம் அதன் X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன கேமரா வசதி மற்றும் கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது. அதாவது ஒரு தரமான DSLR கேமரா மூலம் எடுக்கும் புகைப்படங்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் கேமரா தரம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரீமியம் … Read more

காதலனால் காதலிக்கு ஏற்பட்ட கொடூரம்: கண்டியில் சோகம்

தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04.05.2023) கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணை இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டையே உலுக்கிய சம்பவம் … Read more

சரத் பவார் NCP தலைவராக தொடர்கிறாரா… ராஜினாமவை ஏற்க மறுத்த கட்சித் குழு!

என்சிபியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளது. 

ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? அடுத்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.