டிக்கெட் இல்லாமல் பெண் ரயிலில் பயணம் செய்தால் அவரை டிடிஆர் இறக்கி விட முடியுமா ?

இந்திய ரயில்வே மூலம் பயணிகளுக்கு பல வகையான வசதிகள் செய்து தரப்படுகிறது. மூத்த குடிமக்கள் முதல் பெண்கள் வரை பல சிறப்பு வசதிகளை இந்திய ரயில்வே வழங்குகிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். அதில் பெண் பயணிகளும் அதிகம். இதன்மூலம், ரயில்வே துறை பொருளாதாரத்திற்கும் பல்வேறு பங்களிப்பை அளிக்கின்றன. அந்த வகையில், பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என விதியும் உள்ளது. இதேபோன்று, கொரோனா காலகட்டத்திற்கு முன், மூத்த குடிமக்களுக்கும் கட்டண … Read more

வரலாற்றில் முதல் முறையாக உலக வங்கி தலைவராக ஒரு இந்தியர்..!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். அதோடு வெளி முதலீடு, பன்னாட்டு வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கியின் முக்கிய பங்காற்றி வருகிறது. உலக வங்கி தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 2019ம் ஆண்டு அதன் தலைவராக பதவியேற்ற டேவிட் … Read more

`உங்க காபியில உப்பு இருக்கா..?' டிரெண்டாகும் `உப்பு காபி'; இதுதான் காரணமா?

தேநீருக்கு எந்தளவிற்கு பிரியர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு காபிக்கும் உண்டு. காபி குடிக்காமல் நாளே ஓடாது என இருப்பவர்களும் உள்ளனர். குவளையில் பாலை ஊற்றி, காபி தூளைச் சேர்த்து உப்பை போட்டால் எப்படி இருக்கும்… நிறுத்துங்க, ஏதோ தப்பாக இருக்கிறதே எனக் கேட்கலாம். சர்க்கரை தானே போட்டுக் குடிப்போம், அதென்ன உப்பு என்கிறீர்களா… சமீப காலத்தில் காபியில் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிப்பது டிரெண்டாகி வருகிறது. இது கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு ஆதரவு … Read more

மனைவியை வழிமறித்து கொடூரமாக கொன்ற கணவன் போலீசில் சரண்..!

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியரை வழிமறித்து கத்தியால் குத்தியும் பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். கோவில்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கணவர் பாலசுப்பிரமணியன் என்ற அக்பர் இப்ராஹிமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 குழந்தைகளோடு அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற அய்யம்மாளை வழிமறித்த அக்பர் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நோக்கி அகில இந்திய அரசியல் மையம் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான மரியாதைக்குரிய சரத் பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் … Read more

மணிப்பூர் வன்முறை | நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு

கவுகாத்தி: மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது. அதேவேளையில், அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் தங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த … Read more

தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஒரு வாரம் டைம்: ஆளுநர் பேட்டியால் வந்த வினை!

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடந்ததாக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விவகராங்கள் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அவற்றில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித் தன்மை சோதனை நடைபெற்றதாக கூறிய அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஆளுநர் தனது பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் … Read more

கொஞ்சி பேசிய பாகிஸ்தான் பெண்.. மொத்த ரகசியத்தையும் தூக்கிக் கொடுத்த இந்திய விஞ்ஞானி.. தூக்கிய ஏடிஎஸ்

டெல்லி: தன்னிடம் கொஞ்சி கொஞ்சி பேசிய பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்டிம் முக்கியமான ராணுவ ரகசியங்களை அள்ளிக் கொடுத்த இந்திய பாதுகாப்பு விஞ்ஞானியை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் அண்டை நாடுகளையும், எதிரி நாடுகளையும் உளவாளிகள் மூலம் உளவு பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதேபோல், அழகிய பெண்கள் மூலமாக எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் அல்லது விஞ்ஞானிகளை மயக்கி அவர்களிடம் இருந்து ரகசியங்களை பெறுவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹனி டிராப்’ … Read more

"வாவ்".. கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் ஆபரேஷன்.. உலகிலேயே முதல்முறை.. வெற லெவல் சாதனை.. ப்பா..

நியூயார்க்: பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே முதன்முறையாக தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். எப்படி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. என்னென்ன சவால்களை மருத்துவர்கள் சந்தித்தனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- … Read more

Selvaraghavan: நான் இறக்கல, 'ஐ ஆம் பேக்': கிரியேட்டர் செல்வராகவன்

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் Director Selvaraghavan:காதல் கொண்டேன் பற்றி ரசிகர் ஒருவர் போட்ட ட்வீட்டை பார்த்த செல்வராகவனோ, நான் இறக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். ​செல்வராகவன்​இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு வந்த செல்வராகவன் தற்போது நடிகராகிவிட்டார். படங்களை இயக்குவதுடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தான் நடிகர் ஆனார் செல்வராகவன். இதையடுத்து சாணிக்காயிதம், நானே வருவேன், பகாசூரன், மார்க் … Read more