மதுரையில் குறைந்து வரும் மழைப் பொழிவு: காரணம் என்ன? 

சென்னை: தமிழக மாவட்டங்களிலேயே மதுரையில்தான் மழைப் பொழிவு குறைந்துகொண்டே வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டு நிலவிய வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையை புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலம் வாரியான வானிலை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. 1901ம் … Read more

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிஹாரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் … Read more

செர்பியாவில் அதிர்ச்சி: வகுப்பறையில் 9 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸுக்கு தகவல் சொன்ன 13 வயது மாணவர்

பல்கிரெட்: செர்பியாவில் பள்ளிக்கூட மாணவர் ஒருவர் வகுப்பறையில் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். செர்பியாவின் தலைநகரான பல்கிரெட் விரகார் பகுதியில் விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவர் புதன்கிழமையன்று திடீரென வகுப்பறையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், அந்த மாணவருடன் பயின்ற 8 மாணவர்கள் பலியாகினர். மேலும், பள்ளிக் காவலர் ஒருவரும் உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரே போலீஸாரிடம் இது குறித்த தகவலை … Read more

2023-24 பொறியியல் சேர்க்கை; விண்ணப்பிக்கும் நாள், முறை.. மேலும் விவரம் அறிய..!

2023-24 ஆம் கல்வியாண்டின் பொறியியல் சேர்க்கை குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக பொறியியல் சேர்க்கை செயலாளர் வெளியிட்டுள்ளார். அது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுப்பதாவது; முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் /அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட … Read more

Maaveeran: மாவீரன் ரிலீஸ் தேதியில் மாற்றமா ? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..குஷியில் ரசிகர்கள்..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக பேமிலி ஆடியன்ஸை கொண்ட நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களாக தேர்ந்தெடுத்து வயது வித்தியாசமின்றி ரசிகர்களை ஈர்த்து வருகின்றார் சிவகார்த்திகேயன். என்னதான் இவரது படங்கள் விமர்சன ரீதியாக முன்ன பின்ன இருந்தாலும் வசூல் ரீதியாக லாபகரமான படங்களாகவே அமைகின்றன. அதன் காரணமாகவே இவரின் … Read more

Spy Devices: உங்களுக்கே தெரியாமல் உங்களை உளவு பார்க்கும் முக்கிய விஷயங்கள்!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் Digital யுகம் என்று அழைக்கப்படும் இந்த யுகத்தில் மக்கள் தினசரி பயன்படுத்தும் பல பொருட்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் இதனால் ஆபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன் புழக்கம் அதிகமாக உள்ள இந்த நேரத்தில் மக்களை 24 மணிநேரமும் வேவு பார்க்கும் பொருட்கள் பல உள்ளன. நீங்கள் ஸ்மார்ட்போன், கேமரா, கம்ப்யூட்டர் போன்ற … Read more

Jailer Update: வெளியானது ஜெயிலர் படத்தின் தெறி வீடியோ! ரிலீஸ் எப்பாேது தெரியுமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

இபிஎஸ் மீது வழக்குப்பதிவு… எதற்கு தெரியுமா? – முழு விவரம்!

Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் அலங்கரிக்கப்பட்ட பூங்காக்கள்..!

மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவையொட்டி இங்கிலாந்தில் உள்ள உயிரியல் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. லண்டன் மற்றும் விப்ஸ்னேட் உயிரியல் பூங்காக்களை கொடிகள் உள்ளிட்டவற்றால் ஊழியர்கள் அலங்கரித்துள்ளனர். கொரில்லாக்கள் முதல் மீர்கட்ஸ் வரை விலங்குகளின் கூடாரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு உயிரியல் பூங்காக்களும் சர்வதேச பாதுகாப்பு தொண்டு நிறுவனமான லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த பூங்காக்கள் 1826-ம் ஆண்டு முதல் பிரிட்டன் அரச குடும்பத்தின் ஆதரவுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. Source link

பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில், பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய இரண்டு என்கவுண்ட்டர்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புபடையினர் சோதனை நடத்தினர். அப்போது, Kreeri பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பேரை, வீரர்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு … Read more