எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்க தயாரா? சவால் விட்ட வைத்திலிங்கம்!

ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கண்டன பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.