செந்தில் பாலாஜி விவகாரம்: சவுக்கு சங்கர் போட்ட ட்வீட்… ரூ. 1 லட்சம் அபராதம்

Penalty For Savukku Shankar: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.