பெரிய நிம்மதி.. தோஷகானா வழக்கில் கிடைச்சாச்சு ஜாமீன்.. இம்ரான் கான் அடுத்த பிளான் என்ன!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பெரிய நிம்மதியாக, கீழமை நீதிமன்றம் அவருக்கு வழங்கிய தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கடந்த 2018 தேர்தலில் களத்தில் இறங்கினார். அதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த இம்ரான் கான் Source Link

அர்ச்சகர்கள் நியமன வழக்கு தமிழக அரசுக்கு நோட்டீஸ்| Notice to the Tamil Nadu government in the case of appointment of priests

புதுடில்லி, ஆகம விதிகளுக்கு புறம்பாக, கோவில்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படுவதற்கு தடை கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில், 2020ல் தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. மேலும், நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக விதிமுறைகளையும் உருவாக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்தாண்டு ஆக., மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது. ‘கோவில் பணியாளர் நியமனம் தொடர்பாக, 2020ல் தமிழக அரசு … Read more

'ஜெயிலர்' பட காட்சியை நீக்க கோர்ட் உத்தரவு

ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலை தாண்டி தற்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேரக்டர் ஆர்சிபி ( ராயல் சேலன்ஞ்சர் பெங்களூரு) என்ற ஜெர்சியை அணிந்து நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறுவார். “இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர் எங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

பிரியா பவானி சங்கருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

சென்னை: நடிகர் விஷால் தனது 46வது பிறந்தநாளை நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜாடிக்கேத்த மூடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தே சினிமாவில் அறிமுகமான விஷால், 2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சண்டைக்கோழி,

தொடரும் சீனாவின் அடாவடி: அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடி புதிய மேப் வெளியீடு

பெய்ஜிங், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என சீனா அடாவடி செய்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, தொடர்ந்து எல்லையில் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டும் விட்டது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல, ஆக்கிரமிப்பில் வைத்து இருக்கும் இந்தியப் பகுதிகளை அக்ஷ்யா … Read more

உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு

இஸ்லாமாபாத், இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை – சீனா அறிவிப்பு

பீஜிங், கொரோனா தொற்று முதன்முதலாக 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பதை பல நாடுகள் கட்டாயமாக்கின. ஆனால் கொரோனா தடுப்பூசி, முகக்கவசம் போன்றவற்றால் அதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. … Read more

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர். இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஆகஸ்ட் 28) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோரிக்கிடையில் … Read more

உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதப் போரின் ஆபத்து: கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு

Danger Of Nuclear War:  தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்