பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனை அமைச்சரவைக்கு

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” அவசியப்படுகிறது. அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. அதற்கமைய, 2030 இல் இலங்கையின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள்.இலங்கையின் பாதுகாப்பு … Read more

ஆழ்கடலில் மர்ம தங்க முட்டை! ஏலியன் முட்டையா? ராக்கெட் பாகமா?

Golden Egg Found In Alaska ocean: விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம். அலாஸ்கா கடற்கரையில் கிடைத்த தங்க முட்டை. இந்த மர்மமான பொருள் என்ன? ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள்.

டாஸ்மாக்கில் டிஜிட்டல் விலைப்பட்டியல் | ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட விதைப்பந்துகள்! News In Photos

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸில் மின்சார வாகனத்தை ஓட்டி பார்த்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி. விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தே.மு.தி.க முற்றுகை போராட்டம்! வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டுக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், அந்த கட்டணங்களை குறைக்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், தேமுதிக-வினர் முற்றுகை போராட்டம் விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தே.மு.தி.க முற்றுகை போராட்டம்! தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம். அமைச்சர்கள் துரை … Read more

“ஹரியாணா, டெல்லி போல தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க” – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

மதுரை: “ஹரியாணா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லியை போல் தமிழக அரசும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் தொகுப்பூதிய ஊழியர்களின் கோரிக்கை விளக்க மாநாடு இன்று மதுரையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாநிலத் தலைவர் ஜே.வாலண்றின் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் … Read more

ஜி20 உச்சி மாநாடு | டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதுடெல்லி ஜி20 தலைவர்களின் பிரகடனம் ஏற்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடனும் எண்ணத்துடனும் இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலத்துக்காக ஒத்துழைப்போம் என்று உறுதியளிக்கிறோம். அனைத்து G20 உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த பிரகடனத்தை … Read more

BJP Mission 2024: பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி உறுதி! இருகட்சிகளும் இணைந்தால் வெற்றி சாத்தியமா?

BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.

சண்முகத்தை கொல்ல வந்த குடும்பம்-நடக்கப்போவது என்ன? பல ட்விஸ்டுகளுடன் ‘அண்ணா’ எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.   

“தமிழகத்தில் அவர்களால் வெல்லவே முடியாது..” பாஜக-வை சூசகமாக குட்டும் உதயநிதி..!

தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

IND vs PAK: பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பலியாகாமல் இந்திய பேட்டர்கள் தப்பிக்க என்ன வழி…?

Asia Cup 2023, IND vs PAK:  ஆசிய கோப்பை தொடர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னணியில் உள்ளது.  தொடர்ந்து, இன்று நடைபெறும் சூப்பர்-4 சுற்றின் இரண்டாவது போட்டியை இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த … Read more

மொரோகோ நிலநடுக்கம் : 820 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

ரபாட் மொரோகோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பலி எண்ணிக்கை 820 ஆகி உள்ளது. மொரோகோ நாடு வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது மொராகோ நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதாவது அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானது.  நிலநடுக்கம் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது. இதில் மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல … Read more