ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ருத்ரதாண்டவம்.. லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் \"கொத்தாக” கைது!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ரூ15 லட்சம் லஞ்சம் கேட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளை அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.