மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்

Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது காற்று கண்ணில் படக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனையும் மீறி அவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.