இன்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட. வானிலை நிலவலாம் என அறிவித்துளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”11.02.2024 மற்றும் 12.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13.02.2024: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 14.02.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.