மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்: நாளை டெல்லி பேரணி

Farmers Protest: மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு, சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளிடம் எம்எஸ்பி குறித்த ஒரு  திட்டத்தை முன்வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.