உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆன்லை ரம்மிக்கு தடை வாங்க வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று பாமக தலைவர் அன்புமணி ரமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.