கனிமொழி வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை

தூத்துக்குடி பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தி உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி தொகுதி முழுவதும் இக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அருகே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.