காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி : ராகுல் காந்தி

ஐதராபாத் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. ராகுல் காந்தி கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். ராகுல் காந்தி தனது உரையில், ”இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.