சிவாஜி சிலை உடைந்த விவகாரம்; 100 முறை மன்னிப்பு கேட்க தயார் – ஏக்நாத் ஷிண்டே

மும்பை, மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 35 அடி உயர சிலை கடந்த 26-ந்தேதி மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த … Read more

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக பாஜகவும் போர்க்கொடி!

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது தொடர்ந்து ஆண்டு தோறும் மின் கட்டணத்தை உயர்த்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி முன்னாள் பாஜக எம்எல்ஏ-வும், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான சாமிநாதன் இன்று (ஆக.29) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுவை மக்கள் குப்பை வரி, வீட்டு வரி என … Read more

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! – ராணுவம் நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு வெவ்வேறு ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்ட ராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த உளவுத் தகவலை அடுத்து மச்சல் மற்றும் தங்தார் பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்திய இராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து மச்சல், குப்வாரா பகுதிகளில் ஆக. … Read more

இனி ஆண் குழந்தைகளே பிறக்காதா? : அதிர்ச்சி தரும் ஆய்வு

டோக்கியோ ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் இனி ஆண் குழந்தைகள் பிறகாது என தெரிய வந்துள்ளது. குரோமோசாம்களே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிக்கின்றன. பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது  X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு … Read more

மோகன்லால் ஒரு கோழை! இனி வரும் காலத்திலாவது நல்ல தலைவரை தேர்வு செய்யவேண்டும் – பார்வதி ஆவேசம்!

கொச்சி: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மேலும்

சென்னை: கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா | Photo Album

ஹேமா கமிட்டி: “தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை!” – விஷால் Source link

“கேரளா போல் தமிழ்த் திரைத் துறையில் பாலியல் புகார்கள் வரவில்லை” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர்: “கேரள சினிமா துறையில் நடந்தது போல், தமிழ்நாடு சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று … Read more

“மருத்துவர்களை நான் ஒருபோதும் மிரட்டவில்லை” – பாஜக குற்றச்சாட்டுக்கு மம்தா மறுப்பு

கொல்கத்தா: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை ஒருபோதும் மிரட்டவில்லை என்று பாஜக குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களை மிரட்டுவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், மருத்துவர்களின் இயக்கங்கள் உண்மையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பேரணி ஒன்றில் பேசும்போது, 21 நாட்களாக போராட்டத்தில் … Read more

பாரத் டோஜோ யாத்ரா : உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட ராகுல் காந்தி அறிவுரை

தேசிய விளையாட்டு தினமான இன்று உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் ஜியு-ஜிட்சு (தற்காப்புக் கலையின் ஒரு வடிவம்) பயிற்சி செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்தபோது, ​​எங்கள் முகாமில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி இருந்தது. … Read more

கூலி படத்தில் குபேரா நடிகர்.. தனுஷை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தில் நாகார்ஜுனா.. லோகி சம்பவம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் முன்னணி நடிகர்களை களமிறக்கி வருகிறார். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்த நிலையில், வேட்டையன் படத்தில் அமிதாப்