டிரம்புக்கு பதிலாக… குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் பணியாளர்கள் 200 பேர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த சூழலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம் இதற்கு முன்பு பணியாளர்களாக வேலை செய்த குடியரசு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வெளிப்படையான கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், அதிபர் தேர்தலில், துணை அதிபராக பதவி வகித்து … Read more

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. இதில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பிறகு, நீதிமன்ற உத்தரவால் கடந்த 2021 பிப்ரவரியில் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. Source link

குஜராத்தில் தொடர் கனமழையால் 11 பேர் உயிரிழப்பு: முதல்வர் பூபேந்தருடன் பிரதமர் மோடி ஆலோசனை

அகமதாபாத் / ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 25-ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து நீடிப்பதால் 33 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழை காரணமாக குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழை … Read more

சென்னை : ரயிலில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் – சந்தேகப்படும் நபரின் புகைப்படம், சன்மானம் அறிவிப்பு

Chennai Train Sexual Harassment: திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட புகாரில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. 

மும்மொழி கொள்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு

திருச்சி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவுருவப்படத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போதுது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம், ”கடந்த ஜூன் மாதம் வரை மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் … Read more

சீரியல் இயக்குநர் மீது குற்றம் சாட்டிய நடிகை.. மலையாள சின்னத்திரைக்கும் பரவும் பாலியல் குற்றசாட்டு!

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 நடிகர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தடுத்த விஷயங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. நடிகர்கள் டோவினோ தாமஸ், பிரித்விராஜ் சுகுமாரன போன்றவர்கள் இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை பதிவு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை

கொச்சி, கேரளா மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு ஒரு கப்பலின் பாதுகாப்பு ரகசியங்கள் தொடர்பானவை வெளியே கசிந்ததாக சந்தேகம் எழுந்து உள்ளது. இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்து திடீரென சோதனை நடத்தினர். கடற்படை ஊழியர்கள் வசிக்கும் அலுவலக குடியிருப்புகள், கப்பல் கட்டும் தளத்தில் சோதனை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ. சோதனையை அடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை அதிகாரிகள் கைது … Read more

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்; சுனில் நரேன் ஸ்டைலில் பந்துவீசிய ஸ்ரேயாஸ் ஐயர் – வீடியோ

கோவை, புச்சிபாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் பலரும் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை – டி.என்.சி.ஏ லெவன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசினார். அவர் சுனில் … Read more

மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 9 பாலஸ்தீனியர்கள் பலி

ஜெருசலேம், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில், மேற்கு கரை பகுதி, காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி … Read more

வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை தர வேண்டும்: தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் அறிவுறுத்தல்

சென்னை: வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சேவை ஆற்ற வேண்டும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் வலியுறுத்தினார். அஞ்சல்துறையின் சென்னை நகர மண்டலம் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ‘மண்டல மேன்மை விருது’ வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 2023-24-ம் ஆண்டுக்கான மண்டல மேன்மை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை நகர மண்டலஅஞ்சல்துறை தலைவர்ஜி.நடராஜன் தலைமை உரையாற்றுகையில், … Read more