ரூ.873 கோடி மதிப்புக்கு 73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

புதுடெல்லி: அமெரிக்காவிடமிருந்து 73,000 துப்பாக்கிகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.837 கோடி ஆகும். இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து 73,000 எஸ்ஐஜி-716 ரோந்து ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட … Read more

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக அவர்கள் வாங்கியுள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இதுதொடர்பாக ஃபெமா (FEMA) சட்டத்தின் 37A மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தியது. 2020ம் ஆண்டு தொடங்கிய … Read more

ஓம் முருகா.. வலைப்பேச்சு டீமுக்கு ஒரே ட்வீட் போட்டு பதிலடி கொடுத்த யோகி பாபு.. என்ன நடக்கப்போகுதோ!

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் கதையின் நாயகனாகவும் வலம் வரும் யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில், யோகி பாபுவை டைரக்ட் அட்டாக் செய்து விட்டது வலைப்பேச்சு டீம். யோகி பாபு ஒரு நல்ல நடிகரே இல்லை என்றும் அவர் ஒரு குப்பை என்றும் மேலும், படுகேவலமான

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம்

டெல்லி, பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை மந்திரிகளும் கலந்து கொண்டனர். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளை பாதிக்கும் காரணிகள் குறித்தும் அதை தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தினத்தந்தி … Read more

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதி: அதிரடியாக மீட்ட இஸ்ரேல் பாதுகாப்புப்படை

ஜெருசலேம், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 … Read more

‘‘வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்… பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வருத்தப்படுவீர்கள்!’’

நாணயம் விகடனும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபியும் இணைந்து ‘முதலீடுகளும் நீங்களும்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி களை அண்மையில் நடத்தின. ஜூலை 20-ம் தேதி மதுரையிலும், 21-ம் தேதி திருநெல்வேலி யிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. சூப்பராகப் பேசிய சுவாமிநாதன்… இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆம்ஃபி அமைப்பின் சார்பாக ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் தமிழ்நாடு பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் பேசினார். “மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது, நேரடி யாகப் பங்குகளில் … Read more

கச்சத்தீவு அருகே விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற நிலையில் மீனவர் எம்ரிட் உடல் மீட்கப்பட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆக.26-ம் தேதி டல்வின்ராஜ் (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் சுரேஷ் (49), வெள்ளைச்சாமி (எ) முனியாண்டி (55), எமரிட் (49) ஆகிய 4 பேர் கடலுக்குச் சென்றனர். ஆக.26-ம் தேதி நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி … Read more

திமுக எம் பிக்கு ரூ. 908 கோடி அபராதம் : முழு விவரம்

டெல்லி அமலாக்கத்துறை திமுக எ பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோட் அபராதம் விதித்து ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. திமுக எம் பி ஜெகத்ரட்சகன் சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை வாங்கி உள்ளார். அவர் இந்த ப்ங்குகளை மனைவி,மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார். ஆனால் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, விளக்கம் கேட்டு ஜெகத்ரடசகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. … Read more

மாதம்பட்டி மட்டன் சாப்ஸ்.. வஞ்சரம் வறுவல்.. பிரியாணி.. தங்கலான் வெற்றி விருந்து.. பரிமாறிய விக்ரம்!

சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘தங்கலான்’ படத்தின் வெற்றியை அந்த படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்துள்ளார் விக்ரம். சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சியான் விக்ரம் ‘தங்கலான்’