தமிழக வெற்றி கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை : அமைச்ச்ர் ஏ வ வேலு

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை என அமைசசர் எ வ வேலு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் பல்வேறு விளக்கம் கேட்டுள்ளனர்.  இதையொட்டி எதிர்க்கட்சிகள் நடிகர் விஜய் கட்சிக்கு ஆளும் திமுக தேவையில்லாமல் தொல்லை அளிப்பதாக கூறி வருகின்றனர்/ இன்று மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் “தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. நடிகர் விஜய்யின் … Read more

ரெடியாகுங்க ரசிகர்களே.. தமிழில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?.. முழு விவரம்

சென்னை: இந்தியாவில் இப்போது ஓடிடியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் ஓடிடியில் பார்ப்பதற்குமான ஆவலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான வெப் சீரிஸ்கள், படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் லிஸ்ட்டை இதில்

“கூட்டணி குறித்த எனது பேச்சை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சி: “லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடுமையாக இருக்கும். ஏற்கெனவே பல கட்சிகள் திமுகவுக்கு எதிராக உள்ளன. புதிதாக ஒரு கட்சியும் (தவெக) வர இருக்கிறது. இதே கூட்டணி தொடருமா என்பதும் … Read more

காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்: முதல்வரை மாற்றும் விவகாரத்தில் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாமீது வழக்குப் போடப்பட்டிருப்பதால் கட்சி மேலிடம் அவரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சித்தராமையா, கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிபார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மீது வழ‌க்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என … Read more

தமிழகத்தில் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக  இன்று (05.09.2024) மற்றும் நாளை … Read more

GOAT Review: ’கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?

நடிகர்கள்: விஜய், பிரசாந்த், சினேகாஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: வெங்கட் பிரபுரேட்டிங்:  சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த்,

விநாயகர் சதுர்த்தி: கோவையில் பூக்கள் மற்றும் பிள்ளையார் சிலைகள் விற்பனை தீவிரம்  

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மற்றும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (செப்.7) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் பூக்கள் விற்பனை நேற்று (செப்.5) அமோகமாக இருந்தது. பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் காலை முதல் மாலை வரை பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. … Read more

கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நகரங்களில் சுகாதாரம் பேணாதவர்களுக்கு … Read more

மகாராஷ்டிராவில் உடைந்த சிவாஜி சிலையை வடித்த சிற்பி கைது

தானே மகாராஷ்டிர மாநிலத்தில் சிவாஜி சிலை உடைந்ததையொட்டி சிலையை வடித்த சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்த சிலை  நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிலை இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மீது … Read more

Pranitha: பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உற்சாகத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

சென்னை: நடிகை பிரணிதா, கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவந்த பிரணிதா, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்காக தான் கர்ப்பமாக