தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியான அனிகா.. NEEK படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் டிரெண்டிங்கில் தெறிக்குதே!

சென்னை: தனுஷ் பாடினாலே அந்த பாடல் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்து விடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் தனுஷ் பாடிய ‘கோல்டன் ஸ்பேரோ’ தற்போது இளைஞர்களின் பிளே லிஸ்ட்டில் இமிடியேட்டாக இடம்பெற்று டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் ஸ்பெஷல்

“மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி ஒதுக்க முடியும்?” – பாஜக பொதுச் செயலர் ராம.சீனிவாசன்

மதுரை: மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி ஒதுக்க முடியும் என தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மதுரையில் 47 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவில் 50 சதவீதத்தை வழங்கியது மத்திய அரசு. மாநில அரசுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திய பாஜக தலைமையிலான மத்திய அரசு தான். … Read more

கேரளாவில் கணவர் ஓய்வுபெற்ற பிறகு தலைமை செயலர் பதவியை ஏற்றுக்கொண்ட மனைவி!

திருவனந்தபுரம்: கணவன், மனைவி இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகளாக ஒரே மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிகழ்வுகள் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன. ஆனால் தலைமைச் செயலராக இருந்த கணவர் ஓய்வு பெற்றதும், அவரது மனைவி தலைமைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வு கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.வேணு. இவர் கடந்த மாதம்31-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.இதையடுத்து அதற்கு அடுத்த நிலையில்இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான … Read more

58 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்ரத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் … Read more

Nivin Pauly: நிவின் பாலிக்கு ‘நேரம்’ நல்லா இல்லை.. வெளிநாட்டில் நடத்திய லீலை.. அம்பலமாகிடுச்சு?

திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள பாலியல் தொல்லை புகாரில் அடுத்ததாக முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலி சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் போது தனக்கு நிவின் பாலி மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நிவின் பாலிக்கு நேரம் நல்லா இல்லை

திருச்சி, புதுகை எஸ்பிக்கள் குறித்து அவதூறு: 4 நாதகவினரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருச்சி: திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே குறித்து சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை வெளியிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைதான 4 பேரை, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன். இவர் பொதுவெளியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு … Read more

டெல்லி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர், நடத்துநர் குறைகளை கேட்டறிந்த ராகுல்!

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ளார். இவர்கள் தனியார்மய அச்சத்தில் வாழ்ந்து வருவதாக ராகுல் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் நேற்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ராகுல் தனது சமூக ஊடகப் … Read more

கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது அன்று. திருமலைக்கு ஏராளமான … Read more

12 தமிழக மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு.. என்ன நடந்தது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச் Source Link

துபாய்க்கு கூட்டிப்போய் பலாத்காரம் செய்தாரா நிவின் பாலி?.. Casting Call நடத்தியதே அதற்குத்தானா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலி இளம் பெண்கள் வேண்டும் என காஸ்டிங் கால் நடத்தியதே இப்படி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்யத்தானா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் #NivinPauly ஹாஷ்டேக்கை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், நிவின் பாலி நடித்த மலையாளி ஃபிரம்