மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்: தேடுதல் குழுவை அரசு திரும்ப பெற ஆளுநர் அறிவுறுத்தல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் பல்கலைக்கழக வேந்தர் அமைத்த தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை … Read more

‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ – ட்ரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ‘பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை வழங்கப்பட்டதன் நோக்கம் வேறு. அது அந்நியர்கள் அமெரிக்காவில் குவிவதற்கானது அல்ல’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் … Read more

Magalir Urimai Thogai | ரூ.1000 உரிமைத்தொகை வாங்காத மகளிருக்கு முக்கிய அறிவிப்பு!

Kalaignar Magalir Urimai Thogai Scheme Apply: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்சியான தகவலை அறிவித்துள்ளது. இந்த மகிழ்சியான அறிவிப்பை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்..

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் கவுண்டமனி, வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ்சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூறாய் போடவேண்டுமென்றால் அதை நாகேசுக்கு முன், பின் என்றுதான் வரையறுக்கமுடியும். வெறும் வசனங்களால் மட்டும் மென்மையாய் போய்க்கொண்டிருந்த நகைச்சுவையை, முதன்முதலாய் உடல்மொழியால் பேசி விறுவிறுப்பான பாணியில் கொண்டுபோனவர் அவர்தான். இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க … Read more

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்… உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் … Read more

அண்ணா 56-வது நினைவு நாள்: பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளனர். … Read more

பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திஹார் சிறைக்கு அனுப்ப நேரிடும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திஹார் சிறைக்கு அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், ஆற்று நீரில் வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரியும் வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் … Read more

“பிரபாகரன் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செஞ்சார்?" – ம.நீ.ம.விலிருந்து விலகிய வினோதினி

‘மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்’னு சொன்னதைப் பார்த்ததும், கட்சியில் ஏதோ பிரச்னை போலன்னு பதறினா, அறிவிப்புக்குப் பின்னாடி அப்படி எதையும் காணோமே” என்ற கேள்வியுடம் நடிகை வினோதினி வைத்தியநாதனிடம் பேச்சைத் தொடங்கினோம். ”தெரியும். இப்படிப் பதறுவீங்கன்னு தெரியும். ஆனா நான் வெறும் பரபரப்புக்காக அப்படிச் செய்யல. ஒரு வேலையைச் செய்யணும்னு ஆர்வத்தோட போறோம். கொஞ்ச நாள் கழிச்சு அதுல ஒரு சுணக்கம் தெரியுது. அந்த இடத்துல இருக்கிறவங்க நம்மைக் கேக்குறாங்களோ இல்லையோ, நமக்கே கொஞ்சம் உறுத்தல் வருமில்லையா? அப்படியான உறுத்தல் வந்தது. அதே நிலையைத் தொடர அனுமதிக்க வேண்டாமேன்னு முடிவு செய்தேன். … Read more

வக்பு சட்டத்திருத்த மசோதா இறுதி அறிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு!

டெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்,  கடந்த அமர்வின்போது தாக்கல் செய்யப்பட்ட வஃபு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதன் இறுதி அறிக்கையை ஜனவரி 30ந்தேதி அன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம்  சமர்ப்பித்தது. வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்களவையில் … Read more

2025 KTM 390 Adventure R and X – 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் R மற்றும் 390 அட்வென்ச்சர் X பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டு மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.