US Plane-Helicopter Crash: யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக களத்தில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதி, வாஷிங்டனின் போடோமேக் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில், … Read more

பழங்குடியினருக்கு புது வீடு… தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

Tamilnadu Government | பழங்குடியின மக்களுக்கு புது வீடு கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி பாலியல் வழக்கில் கைது

சென்னை சென்னையில்  அதிமுக நிர்வாகி ஒருவர் பாலியல்  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த படப்பை பகுதியில் வசித்து வரும் பொன்னம்பலம் சென்னை குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணியின் இணை செயலாளர் பதவியில் உள்ளார். பொன்னம்பலம் தனது வீட்டின் மாடி பகுதியை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டு அவ்வப்போது அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். அந்த பெண்கள் ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு அந்த பெண்கள் … Read more

பாராளுமன்றம் நாளை கூடுகிறது; 62 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது

புதுடெல்லி, நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளு மன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 11 மணிக்கு இருஅவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்று கிறார்.அதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். 2025-26ம் நிதியாண்டுக் கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி (சனிக் கிழமை) தாக்கல் செய்யப் படுகிறது. நிா்மலா சீதா ராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 … Read more

ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கின்சாசா, கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 … Read more

'முத்துக்கு முத்தாக' பாத்துட்டு பிச்சை எடுக்கிற பெண் செஞ்ச வேலை – கலங்கும் இளவரசு

பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதர், ஒரு வாசகம், ஒரு சம்பவம் பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் வீடியோ தொடர் இது! Source link

“தமிழக மக்களிடம் ‘தேசியம்’ கொள்கை…” – 'டங்ஸ்டன் ரத்து’க்கான பாராட்டு விழாவில் கிஷன் ரெட்டி பேச்சு

மதுரை: “பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார். தேசியம் வளர்ந்து வருவதால் தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என அ.வள்ளாலப்பட்டியில் மக்கள் நடத்தி பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார். மேலூர் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அ.வள்ளாலப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் … Read more

பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்: பெண்ணின் தந்தை அதிருப்தி

மும்பையில் பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பெண் எஸ்தர் அனுஹ்யா (23). மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மும்பை கன்ஜூர் மார்க் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிந்தது. இவர் … Read more

ஜீவா நடித்துள்ள அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

Aghathiyaa Release Date : “ஃபேன்டஸி-ஹாரர்,  த்ரில்லர் திரைப்படமான அகத்தியா,  வரும் பிப்ரவரி 28, 2025 அன்று  பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும்  என அறிவிப்பு”